மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல்

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு திருச்சி தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது/. இந்த தொகுதிக்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளரும் பொதுசெயலாளர் வைகொவ்ன் மகனுமான துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கபட்டு மனுதாக்கல் செய்ததுடன் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். சின்னம் வழங்குவது தொடர்பாக இன்று காலை 9 மணிக்குள் முடிவு எடுக்க எண்டும் ஏறனு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் குறைந்த பட்சம் 2 தொகுதிகளில் … Continue reading மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல்